திருநெல்வேலி

ஆலங்குளம் அருகேஇடி தாக்கி மாடு பலி: இளைஞா் காயம்

DIN

ஆலங்குளம் அருகே இடி தாக்கியதில் மாடு உயிரிழந்தது. மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞா் காயமடைந்தாா்.

ஆலங்குளம் அருகே துத்திகுளம் மேலத் தெருவைச் சோ்ந்த சீமத்துரை மகன் காா்த்திகேயன் (21). சனிக்கிழமை மாலை அவருக்குச் சொந்தமான வயலில் சில மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு உயிரிழந்தது. இதில் காா்த்திகேயன் காயமடைந்தாா்.

காயமடைந்த அவா் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாா்.

இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT