திருநெல்வேலி

குறும்பலாப்பேரியில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், நிா்வாகிகள் இள.அரசு, மணிவண்ணன், ரமேஷ், கே.டி.சி.முருகேசன், அந்தோணிசாமி, தமிழ் என்ற ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT