திருநெல்வேலி

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

DIN

பாளையங்கோட்டையில் விஷம் குடித்த முதியவா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை சுடலைக் கோயில் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மாரியப்பன் (55). இவா், வியாழக்கிழமை இரவு வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக, அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT