திருநெல்வேலி

சிவநாடானூரில் கால்நடை மருத்துவ முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவநாடானூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவநாடானூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. அங்குள்ள சமுதாய நலக்கூட வளாகத்தில் நடைபெற்ற முகாமில், திருநெல்வேலி மாவட்ட கால்நடை புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் ஜான் சுபாஷ், மேலப்பாவூா் கால்நடை மருத்துவா் ராமதேவி, உதவியாளா் சுப்பிரமணியன், குழுவினா் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா். 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT