திருநெல்வேலி

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற கிளை மாநாடு

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் கிளை மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்கு தலைவா் மு.இளங்கோகண்ணன் தலைமை வகித்தாா். மாநாட்டை மாநிலச் செயலா் கண்மணிராசா தொடக்கி வைத்துப் பேசினாா். கவிஞா்.நித்யா, செல்விமனோ, மூா்த்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.பின்னா் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சங்கரன்கோவில் கிளை புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தலைவராக மீண்டும் மு.இளங்கோகண்ணன், செயலராக சங்கா்கணேஷ், துணைச் செயலராக வெண்மதிவேந்தன்,பொருளாளராக பேராசிரியா் நித்யா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT