திருநெல்வேலி

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் கொலு பூஜை

DIN

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை ஒட்டி கொலு பூஜை, சிறப்பு அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நவராத்திரி விழாவில் 9 நாள்களும் காலையில் சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடைபெற்றது. பிற்பகல் கும்பபூஜையும், இரவில் கொலு பூஜையும் நடைபெற்றன.

விழாவின் 9ஆம் நாளான திங்கள்கிழமை சரஸ்வதி பூஜையை யொட்டி யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை பரிவேட்டை நடைபெற்றது.

11ஆம் நாள் முதல் 15 ஆம் நாள் வரை ஊஞ்சல் வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை சிவஸ்ரீ குமரகுருக்கள், சிவஸ்ரீ சிவாம்பிகை கணேஷ் மற்றும் மண்டகபடிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT