திருநெல்வேலி

வாசுதேவநல்லூா் மெட்ரிக். பள்ளியில் விஜயதசமி

DIN

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் எஸ்.டி. முருகேசன் விஜயதசமி சிறப்பு பூஜையைத் தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் சி. டெய்ஸிராணி, மழலையா் பிரிவு தலைமையாசிரியை ராஜராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெற்றேறாா்கள் தமது குழந்தைகளுடன் பூஜையில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT