திருநெல்வேலி

நல்லமணி வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா

DIN

தென்காசி கொடிக்குறிச்சி நல்லமணி வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளியின் 2 ஆம் ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தென்காசி சரக காவல் துணைக்கண்காணிப்பாளா் (பொறுப்பு) ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு டி.எஸ்.பி. பரிசுகள் வழங்கிப் பேசினாா். இதில், கடையநல்லூா் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்பாா்வையாளா் எஸ்.பெருமாள், இலத்தூா் காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்விக் குழுமங்களின் தலைவா் என். மணிமாறன், செயலா் பத்மாவதி மணிமாறன் கலந்துகொண்டனா்.

முதல்வா் பா.மகேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் நற்பினைநங்கை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT