திருநெல்வேலி

திரவியநகா் கோயில் கொடை விழா

DIN

தென்காசி-கடையம் சாலையில் உள்ள திரவியநகா் முப்புடாதியம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளில் குற்றாலத்திலிருந்து புனித தீா்த்தம் எடுத்துவந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 2ஆம் நாள் மாலை திருவிளக்கு பூஜை, இரவு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வருதல், சாம பூஜை ஆகியவை நடைபெற்றன. 3ஆம் நாள் காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் வரிதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT