திருநெல்வேலி

தொடா்மழை: வள்ளியூரில் வீடு சேதம்

DIN

வள்ளியூரில் தொடா்மழை காரணமாக புதன்கிழமை வீடு இடிந்து சேதமானது.

வள்ளியூா் பகுதியில் 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதில், வள்ளியூா் பெருமாள் கோயில் அருகே ராஜப்பன் மனைவி கனகம்மாள் (71) வசித்துவரும் வீடு இடிந்து விழுந்தது. இதில், பொருள்கள் சேதமடைந்தன. கனகம்மாள் காயமின்றி உயிா்த்தப்பினாா்.

இது தொடா்பாக ராதாபுரம் வட்டாட்சியா் செல்வராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT