திருநெல்வேலி

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN

இலவச வீட்டுமனைப்பட்டா  வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு உறுப்பினர் பிச்சம்மாள், சுடலைமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். பால்மஞ்சு, கிருஷ்ணன், முத்துசாமி, மா.வைரமுத்து, மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலர் கணேசன், மாவட்ட குழு கணேசன், எஸ்.கிருஷ்ணன், எம்.சுடலை, சம்சுதீன், மாதர் சங்கத்தைச் சேர்ந்த சசிகலா, சுப்பிரமணியன், ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT