திருநெல்வேலி

சந்திப்பு, கொக்கிரகுளம் பகுதியில் நாளை மின்தடை

DIN

கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.14) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகர்ப்புறம் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கொக்கிரகுளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை  காலை 9 முதல் பிற்பகல் 5 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், மணிமூர்த்தீஸ் வரம், உடையார்பட்டி, முருகன்குறிச்சி, திருவனந்தபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், மேலப்பாளையம், நேதாஜிசாலை, குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT