திருநெல்வேலி

தொழிலாளியின் பைக் எரிப்பு

DIN

களக்காடு அருகே வீட்டு முன் நிறுத்தப்பட்ட தொழிலாளியின் பைக் எரிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
களக்காடு அருகேயுள்ள மூங்கிலடி அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (45).  தொழிலாளியான இவர், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தாராம். செவ்வாய்க்கிழமை காலையில் அந்த பைக் எரிந்த நிலையில் இருந்ததாம். இதுகுறித்து அவர் அளித்து புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT