திருநெல்வேலி

சுரண்டை பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

DIN

சுரண்டை ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மூலவர், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, உத்சவருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT