திருநெல்வேலி

பாளை. புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் கீழடி கண்காட்சி

DIN


பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த கண்காட்சி நடைபெற்றது. 
கீழடியில் ஐந்து கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்த தகவல்கள்,  தமிழர்களின் பழம்பெருமை, வேளாண்மை, நெசவு, வணிகம், கல்வி, விளையாட்டு, கட்டடக் கலை போன்றவை குறித்த தகவல்கள், மாதிரி வடிவங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்-மாணவிகளுக்கு இதுகுறித்து எடுத்து கூறப்பட்டது.  இதில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT