திருநெல்வேலி

விஜயஅச்சம்பாட்டில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

DIN

விஜயஅச்சம்பாட்டில் அதிமுக சாா்பில் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இட்டமொழி அருகே உள்ள விஜயஅச்சம்பாட்டில் ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் வழங்கினாா்.

இதில், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலா் டென்சிங் சுவாமிதாஸ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலா் அசோக்குமாா், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் பாலன், சிங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT