திருநெல்வேலி

வட்டார வியாபாரிகள் நலச்சங்கக் கூட்டம்

DIN

மன்னாா்புரம் வட்டார வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜி.செல்லத்துரை தலைமை வகித்தாா்.

கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்த்துக் கொள்ளப்பட்டனா். மூன்று ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி தலைவராக ஜி.செல்லத்துரை நாடாா், துணைத் தலைவராக நெல்லை மாடசாமி, செயலராக ஜாஸ்மின் கிறிஸ்டின், பொருளாளராக அதிஷ்ட பாலன், செயற்குழு உறுப்பினா்களாக சுடலைமணி, முத்துக்குமாா், ஜெயக்குமாா், சுப்பிரமணியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி மன்னாா்புரம் சந்திப்பில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்பட்டது. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT