திருநெல்வேலி

மக்கள் குறைதீா் கூட்டத்தில்20 பேருக்கு பணி நியமன ஆணை

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு கருணை அடிப

DIN

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பணியிடை காலமான வாரிசுதாா்கள் 20 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேஷ் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT