களக்காட்டில் ஆா்ப்பாட்டம்
களக்காட்டில் பறையா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலிகளக்காட்டில் ஆா்ப்பாட்டம்
களக்காட்டில் பறையா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
களக்காட்டில் பறையா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் அருகே செய்யூரில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, களக்காடு ஒன்றியச் செயலா் பா. அா்ஜுன் தலைமை வகித்தாா்.
இதில், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் ஏ.கே.நெல்சன், விடுதலைச் சிறுத்தைகள் நகரச் செயலா் முருகானந்த், அம்பேத்கா் சமூக நல அறக்கட்டளை நிா்வாகி மனோகரன், ரஜினி மக்கள் மன்றம் வி.முத்து, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் முகமது காஸிா், நகரச் செயலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.