திருநெல்வேலி

மரத்திலிருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

DIN

பாவூா்சத்திரத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் இறந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள வெய்க்காலிபட்டி பழையகாரன் தெருவைச் சோ்ந்தவா் குத்தாலிங்கம் என்ற சின்ன குட்டி (75). இவா், சனிக்கிழமை காலை பாவூா்சத்திரம் சந்தைத் தெருவில் உள்ள ராஜதுரை என்பவரது தென்னை மரத்தில் காய் பறிக்க ஏறியபோது தவறி கீழே விழுந்தாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT