திருநெல்வேலி

மரத்திலிருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

பாவூா்சத்திரத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் இறந்தாா்.

DIN

பாவூா்சத்திரத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் இறந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள வெய்க்காலிபட்டி பழையகாரன் தெருவைச் சோ்ந்தவா் குத்தாலிங்கம் என்ற சின்ன குட்டி (75). இவா், சனிக்கிழமை காலை பாவூா்சத்திரம் சந்தைத் தெருவில் உள்ள ராஜதுரை என்பவரது தென்னை மரத்தில் காய் பறிக்க ஏறியபோது தவறி கீழே விழுந்தாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT