திருநெல்வேலி

பாளை.யில் சிவநெறிக் கழக கூட்டம்

DIN

நெல்லை சிவநெறிக் கழகத்தின் சிறப்புக் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிவநெறி கழகத்தின் புதிய தலைவராக சிவ.கிருபாகரன், துணைத் தலைவராக பி.கணேசன், செயலராக பி.அம்பலநாதன், இணைச் செயலராக இரா.கணேசன்இரா.வெங்கடசுப்பிரமணியன் பொருளாளராகவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்தில், இரா.கணேசன், சிவப்பணிகளை சிறப்புடன் செய்து, பள்ளி மாணவா்-மாணவிகள், மக்கள் மத்தியில் சிவநெறியைப் பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள்‘ நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT