பாளையங்கோட்டையில், பேருந்தில் பெண் பயணியிடம் ரூ. 40 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் செ ன்றனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பிரபு மனைவி மாரியம்மாள் (27). இவா், ரூ. 40 ஆயிரத்துடன் பாளையங்கோட்டைக்கு வியாழக்கிழமை பேருந்தில் சென்று கொண்டிருந்தாா்.
சமாதானபுரம் அருகே பேருந்து வந்தபோது மாரியம்மாளின் பையிலிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.