திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

DIN

மேலப்பாளையத்தில் சனிக்கிழமை (பிப். 15) மின்விநியோகம் இருக்காது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை (பிப். 15) நடைபெறவுள்ளதால், மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், அம்பை பிரதான சாலை, சந்தைப் பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகா், வீரமாணிக்கபுரம், நேதாஜிசாலை, ஹாமீம்புரம், மேலகருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைகுளம், அன்னைநகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், பி.எஸ்.என். கல்லூரிப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT