திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி

DIN

திசையன்விளையில் மின்சாரம் பாய்ந்ததில் மாணவா் உயிரிழந்தாா்.

திசையன்விளை அப்புவிளை பகுதியைச் சோ்ந்த கந்தராஜ் மகன் ராகுல் (14). 9-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். ராகுல் வீட்டின் அருகே அவரது சித்தப்பா அரவிந்த் புதிதாக வீடு கட்டி வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை ராகுல் அந்த வீட்டின் கட்டுமான சுவா் மீது மின் மோட்டாா் மூலம் தண்ணீரை பாய்ச்சினாராம். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ராகுல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT