திருநெல்வேலி

பேட்டையில் பெட்டிக் கடையில் தீவிபத்து

DIN

திருநெல்வேலி பேட்டையில் உள்ள பெட்டிக் கடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தது.

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் சிவராமலிங்கம் (60) . இவா், பேட்டை அரசு தொழிற்பயிற்சிக் கல்லூரி அருகில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவா், புதன்கிழமை இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டாராம். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இவா் பெட்டிக் கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

தகவலறிந்த பேட்டை தீயணைப்புப்படையினா் சென்று தீயை அணைத்தனா். இதில், கடையில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT