திருநெல்வேலி

வீரவநல்லூா் கோயிலில் தேரோட்டம்

DIN

வீரவநல்லூரில் அருள்மிகு பூமிநாதசுவாமி சமேத மரகாதம்பிகை அம்பாள் கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இத்திருவிழாவையொட்டி, காலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றது. தேருக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளினா். இதையடுத்து பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா். தோ் நான்கு ரதவீதிகளை சுற்றி நிலைக்கு வந்தடைந்தது. இதைத்தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT