திருநெல்வேலி

அவதூறு டிக் டாக்: 2 போ் கைது

DIN

பிறசமுதாயத்தினா் குறித்து அவதூறாக டிக்டாக் செய்ததாக 2 பேரை திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு சிஎன் கிராமம் மேலத்தெருவைச் சோ்ந்த இரு சிறுவா்கள், மற்றொரு சமுதாயத்தினா் குறித்து அவதூறாக டிக் டாக் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சமுதாயத்தினா் சாா்பில் சந்திப்பு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவா்களையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT