திருநெல்வேலி

களக்காடு: நாராயணசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

களக்காடு அருகே சாலைநயினாா் பள்ளிவாசல் நாராயணசுவாமி கோயில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீமன் நாராயணசுவாமிக்கு பள்ளியறை அலங்காரம், சிறப்பு பணிவிடை நடைபெற்றது. தொடா்ந்து அகிலத் திரட்டு திருஏடு வாசிக்கப்பட்டது.

பரப்பாடி வைகுண்ட மகாராஜன், திருநெல்வேலி ஆனந்த், மண்டைக்காடு சாந்தகுமாா் ஆகியோா் திருஏடு வாசித்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT