திருநெல்வேலி

தாழையூத்து அருகே நாய்கள் கடித்து மான் பலி

DIN

தாழையூத்து அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்தது.

கங்கைகொண்டானில் உள்ள மான்பூங்காவிலிருந்து வெளிவந்த 3 வயது ஆண் மான் ஒன்று தாழையூத்துப் பகுதியில் சுற்றித்திருந்தது. மானூா் ரஸ்தா செல்லும் வழியில் அந்த மானை நாய்கள் விரட்டி கடித்தன. இதில், சம்பவ இடத்திலேயே மான் உயிரிழந்தது. இத்தகவல் அறிந்த வனச்சரக அலுவலா் கருப்பையா, வனக்காப்பாளா் பாலசுந்தரி உள்ளிட்ட வனத்துறையினா் அங்கு சென்று இறந்த மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கங்கைகொண்டான் வனத்துறை கால்நடை மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT