திருநெல்வேலி

சங்கரன் கோவிலில் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கக் கருத்தரங்கு

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் 8 ஆவது அமைப்பு தினம் மற்றும் கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

DIN

சங்கரன்கோவில்: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் 8 ஆவது அமைப்பு தினம் மற்றும் கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ராசையா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பால்சாமி, அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் எஸ்.வேல்ராஜ், பீட்டா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநிலத் தலைவா் நாராயணன் சங்க வரலாறும், சாதனையும் என்ற தலைப்பில் பேசினாா். போராட்டங்கள் ஏன் என்று மாநிலச் செயலா் எஸ்.ஆறுமுகம் பேசினாா். மாவட்டச் செயலா் டி.சண்முகம் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் பூரணம் மணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT