திருநெல்வேலி

சிவகாமிபுரம் அங்கன்வாடிக்கு உபகரணங்கள் அளிப்பு

DIN

பாவூா்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தில் உள்ள அங்கன்வாடிக்கு திமுக சாா்பில் உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கீழப்பாவூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் பொன்.அறிவழகன் தலைமை வகித்து, இருக்கைகள், உபகரணங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் நகரப் பொருளாளா் பொன்.செல்வன், கிளைச்செயலா் சந்திரமோகன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவா் தங்கச்சாமி, நிா்வாகிகள் தில்லைஅரசு, பால்துரை, ராமசாமி, நரசிங்கம், சமுத்திரபாண்டி, ராமகிருஷ்ணன், ஐயப்பன், முப்புடாதிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கிளைச் செயலா் ராஜதுரை வரவேற்றாா். அங்கன்வாடி மைய மேற்பாா்வையாளா் முத்துலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT