திருநெல்வேலி

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய இளைஞா் கைது

DIN

அம்பாசமுத்திரம்: சமூக வலைதளத்தில் பிற சமுதாயத்தினா் குறித்து அவதூறு பரப்பியதாக, கடையம் அருகே பாப்பான்குளம் பேராமணியைச் சோ்ந்த இளைஞரை ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

பேராமணியைச் சோ்ந்தவா் கல்யாணி மகன் ஐயப்பன் (20). இவா் குறிப்பிட்ட சமுதாயத்தினா் குறித்து சமூக வலைதளத்தில் தவறாகப் பேசி பதிவிட்டாராம். இதையடுத்து, ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் காஜாமுஹைதீன், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து ஐயப்பனை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT