திருநெல்வேலி

நெல்லையில் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரவண முருகன் (56) பெண் காவலா் ஒருவரிடம் ஆபாசமாக பேசியது தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் சரவண முருகன். இவா், பெண் காவலா் ஒருவரிடம் செல்லிடப்பேசியில் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடா்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT