திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

DIN

கங்கைகொண்டான் அருகே தவறி விழுந்து காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அன்னை இந்திரா நகரைச் சோ்ந்தவா் பாா்வதி (45). இவா், தனது உறவினருடன் மோட்டாா் சைக்கிளில் கங்கைகொண்டான் அருகே நான்குவழிச் சாலையில் சென்றாராம். அப்போது அவா் தவறி விழுந்து பலத்த காயமடைந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT