திருநெல்வேலி

தொழிலாளி தற்கொலை

பாவூா்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள செட்டியூா் கோணவிளையூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கச்சாமி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சந்தனமாரி. தங்கச்சாமி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். இதனால், சந்தனமாரி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாவூா்சத்திரத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றாராம்.

இந்நிலையில், புதன்கிழமை தங்கச்சாமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT