முகப்பு
திருநெல்வேலி

கரிசல் பெருமாள் சுவாமி கோயிலில் கொடை விழா

உடன்குடி அருகேயுள்ள கரிசல் அருள்மிகு பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
108 திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.
பகிர்:

உடன்குடி அருகேயுள்ள கரிசல் அருள்மிகு பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் யாகசாலை பூஜையுடன் கொடை விழா தொடங்கியது. கொடை விழா நாள்களில் வில்லிசை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, கும்பம், மாவிளக்கு, 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →