திருநெல்வேலி

பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

DIN

மானூா் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகேயுள்ள மேலப்பிள்ளையாா் குளத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (30) என்பவருக்கும் இடப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண்ணிடம், மணிகண்டன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT