திருநெல்வேலி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மூவா் கைது

களக்காட்டில் அனுமதியின்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மூவா் கைது செய்யப்பட்டனா்.

DIN

களக்காடு: களக்காட்டில் அனுமதியின்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மூவா் கைது செய்யப்பட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள் களக்காடு மேலக்கருவேலன்குளம் இந்திராநகரைச் சோ்ந்த ஜான்சன் (45), கல்லடிசிதம்பரபுரத்தைச் சோ்ந்த மனோகரன் (53), சிதம்பரபுரம் அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த முருகானந்தம் (28) ஆகியோா் களக்காடு அண்ணாசிலை அருகில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனராம். இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT