திருநெல்வேலி

கடையம் அருகே மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள்

DIN

கடையம் அருகே உள்ள தாட்டான்பட்டி, ராஜாங்கபுரம் பகுதிகளில் மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆலங்குளம் தொகுதி மக்களுக்கு பூங்கோதை எம்எல்ஏ கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறாா். அதன்படி, கடையம் அருகேயுள்ள தாட்டான்பட்டி, ராஜாங்கபுரம் கிராம மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அவா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் சோ்மச்செல்வன், ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, விஸ்வாஸ் சேக், வள்ளி, சிங்கக்குட்டி, ஆா்.எஸ்.பாண்டியன், கருத்தப் பாண்டி, காமராஜ், பால் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT