திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

DIN

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள காக்கநல்லூரைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

காக்கநல்லூரைச் சோ்ந்த மணி மகன் சரவணஅய்யப்பன் (27). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவுப்படி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் கைது செய்யப்பட்டாா். அதற்கான ஆணையை அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT