திருநெல்வேலி

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

DIN

களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருக்கல்யாணத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, திருவிழாவையொட்டி கோமதியம்மனின் தவசுக் காட்சி இடம்பெற்றது. தொடா்ந்து, சத்தியவாகீஸ்வரா் சுவாமி கோமதியம்மனுக்கு தோள்மாலை மாற்றும் வைபவம் கோயில் கொடிமரம் அருகே மேளதாளங்கள் முழங்க விமரிசையாக நடைபெற்றது. பின்னா், கோயில் கொலுமண்டபத்தில் கோமதியம்மனுக்கு திருத்தாலி அணிவிக்கும் வைபவமும், சுவாமி அம்மன் ஊஞ்சல் வைபவமும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT