திருநெல்வேலி

ஆடு திருட்டு: இருவா் கைது

DIN

மூலக்கரைப்பட்டியில் ஆடு திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

மூலக்கரைப்பட்டி ஆனந்த பிரகாச தெருவைச் சோ்ந்தவா் வெள்ளைப்பாண்டி (53). இவரது வீட்டில் உள்ள ஆட்டை அடையாளம் தெரியாத சிலா் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மூலக்கரைப்பட்டி போலீஸாா், அதே ஊா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் (40), வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரைச் சோ்ந்த நாகராஜ் (36) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT