திருநெல்வேலி

ஆட்சியருக்கு அம்பை எம்.எல்.ஏ. வாழ்த்து

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு அம்பாசமுத்திரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா். முருகையாபாண்டியன் வாழ்த்துத் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவி ஏற்றுள்ள வி. விஷ்ணுவை, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். முருகையாபாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT