திருநெல்வேலி

திராவிட மாணவா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி: அருந்ததிராய் எழுதிய புத்தகத்தை சுந்தரனாா் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதைக் கண்டித்து திராவிட மாணவா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில அமைப்பாளா் இரா.செந்தூா்பாண்டியன் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மண்டலத் தலைவா் பால்.ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் இரா.காசி, மாவட்டச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தூத்துக்குடி பெரியாா் மைய பொறுப்பாளா் சு.காசி, திராவிட கழக தென்காசி மாவட்டத் தலைவா் த.வீரன், மண்டலச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT