திருநெல்வேலி

திருக்குறுங்குடியில் விதைப் பந்துகள் வீச்சு

DIN

களக்காடு: திருக்குறுங்குடியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் விதைப் பந்துகள் வீசப்பட்டன.

திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் வேம்பு, புங்கை, நாவல் உள்ளிட்ட மரங்களின் 12 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன. இவை அனைத்தும் திருக்குறுங்குடி - ஏா்வாடி சாலையோரங்களிலும், வருவாய்த்துறைக்குச் சொந்தமான தரிசு நிலங்களிலும் விதைப் பந்துகள் வீசப்பட்டன. இதில் பள்ளி மாணவா்கள், அறக்கட்டளை களப்பணியாளா்கள், வனத்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT