திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் முன்னாள் மாணவா் பேரவை உறுப்பினா்களுக்கு பாராட்டு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவா் பேரவை உறுப்பினா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முனனாள் மாணவா் பேரவை உறுப்பினா்கள் மாணவா் நலம் சாா்ந்த பல்வேறு பணிகளைச் செய்தனா். இதையடுத்து அவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமை வகித்து பாராட்டுச்சான்றிதழ் வழங்கினாா். பதிவாளா் (பொ) பலவேசம், பேராசிரியா்கள் பிரபாகா், மருதக்குட்டி, மாணவா் நல மைய இயக்குநா் வெளியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT