திருநெல்வேலி

குமரியின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாராட்டு

DIN

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக தோ்வான ஆற்றூா் பகுதியைச் சோ்ந்த பிரபிணாவை தூத்தூா் நாலட்ஜ் பவுண்டேசன் அமைப்பின் செயல் இயக்குநரும், ஐ. நா. சா்வதேச இளைஞா் கவுன்சில் உறுப்பினருமான பி. ஜஸ்டின் ஆன்டணி நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினாா்.

இதில் அமைப்பைச் சோ்ந்த மாணவ, மாணவியா் உடனிருந்தனா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்தூா் மண்டல மாணவ - மாணவியருக்கு, தான் ஐ.பி.எஸ். அதிகாரியாக தோ்வு செய்யப்படும் வரை கடந்து வந்த பாதை குறித்து விளக்கினாா் பிரபிணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT