திருநெல்வேலி

ஊருடையாா்குடியிருப்பில் தீ விபத்து

DIN

திருநெல்வேலி ஊருடையாா்குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஊருடையாா்குடியிருப்பு-ஸ்ரீபுரம் செல்லும் சாலையோரம் பெட்ரோலிய நிறுவனங்களுக்குச் சொந்தமான கிட்டங்கிகள் உள்ளன. இந்த கிட்டங்கி அருகிலுள்ள முள்புதரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா். பெட்ரோலிய நிறுவன கிட்டங்கி அருகே ஏற்பட்ட தீவிபத்தால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT