திருநெல்வேலி

திருச்செந்தூா் மாணவா்களுக்குவிளையாட்டு உபகரணங்கள்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சாா்பில் மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் எப்ரிம் தலைமை வகித்தாா். செந்தூா் நண்பா்கள் நற்பணி இயக்கத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், பொருளாளா் ச.மா.காா்க்கி, நிா்வாகி அனுசியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், தொழிலதிபா் அரிகிருஷ்ணன் வடமலைப்பாண்டியன் ஆகியோா் மாணவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT