முகப்பு
திருநெல்வேலி

தூத்துக்குடியில் தீயணைப்புப் படையினா் பிரசாரம்

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.
பகிர்:

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காமராஜ் காய்கனி சந்தை, வஉசி காய்கனி சந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பிரசாரத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் மு. சங்கரன் தலைமை வகித்தாா்.

இதில் தீயணைப்பு நிலை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →